இன்றைய தேவை, காமராஜர் மக்கள் கட்சி!

அன்புடையீர்! வணங்கி மகிழ்கிறேன். நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல்கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை

Read more

சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு.அருளானந்து அவர்களின் தலைமையில் மக்கள் பணி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணவேணி கார்டன் பிரிவில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டி மற்றும் புதிய சாலை அமைக்க வேண்டி மனு. காரைக்குடி நகராட்சி

Read more

இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்ய, இன்னும் தயக்கம் ஏன்?

தமிழகம் மாய வலையிலும், மயக்க வலையிலும் சிக்கி அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்ற முழக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட லாட்டரிச் சீட்டு, பல குடும்பங்களின் வருமானத்தை சுருட்ட ஆரம்பித்தது.

Read more

கழிவறைக் கதவுகளைக் கூட மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்க முடியவில்லையா?

காஞ்சிபுரம் அரசுத் தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே உள்ள ஆண்கள் கழிவறையில் கதவுகள் பெயர்ந்து போய் உள்ளன, அதேபோல் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்

Read more

இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிட்ட திமுக காங்கிரஸ், வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.  எதிர்த்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக

Read more