சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் திரு.அருளானந்து அவர்கள் தலைமையில் பொது மக்களுக்கான சேவை பணிகள்

சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு.அருளானந்து அவர்கள் தலைமையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க பொதுநல மனு , வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல் , சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்குதல் போன்ற மக்கள் சேவை பணிகள் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *