சிவகங்கை காரைக்குடி நகர் பகுதி முழுவதும் கூடுதல் அரசு பேருந்து இயக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் காமராஜர் மக்கள் கட்சி மனு

அரசு போக்குவரத்து கழக காரைக்குடி கோட்ட அலு வலர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இது வரை எந்த நடவடிக் கையிலும் அதிகாரிகள் ஈடு படவில்லை. இதையடுத்து 31/07/2023 சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் ஆஷா அஜீத்திடம், கல்லுாரி செல்ல கூடுதல் டவுன் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க என யுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அருளானந்து தலைமையில் கட்சியினர் புகார்மனு அளித்தனர்.

தினமும் காலை, மாலையில் காரைக்குடி பழைய, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆரியபவன் ஸ்டாப், கல்லுாரி ரோடு, வருகின்றனர். கோட்டையூர் வழியாக எனவே கல்லுாரி பள்ளத்தூர் வரை சென்றுவருகின்றனர். மாணவிகள்,மகளிருக்கு பஸ்சில் இலவசம் என தமிழக அரசு அறிவித்த பின், காரைக்குடி கோட்டத்தில் இருந்து படிப்படியாக டவுன் பஸ்களைகுறைத்து விட்டனர்.

காரைக்குடியில் எல். கே.ஜி. முதல் முனைவர் பட்டம் வரை ஒரே வளாகத்தில் படிக்கும் அளவிற்கு கல்வி நிலையங்கள் உள்ளன. இது தவிர காரைக்குடி, பள்ளத்தூரில் மகளிருக்கென கல்லுாரிகள் சிவகங்கை, காரைக்குடி பகுதி கல்லுாரி மாணவிகளின் வசதிக்கென காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்க கோரி அரசு போக்குவரத்து கழகத்தில் பலமுறை மனு செய்தும் நடவடிக்கை இல்லை என கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இதனால், தனியார் பஸ்களிலும், அவ்வப் போது வரும் அரசு பஸ் களில் தொங்கி கொண்டு மாணவிகள் பயணித்து செல்லும் மாணவிகளின் வசதிக்கென தினமும் காலை 8:00 முதல் 10:00 மற்றும் மதியம் 3:00 முதல் வேண்டும் மாலை 5:30 மணி வரை கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வேண் டும் என தொடர்ந்து கல் லுாரி மாணவிகள் சார்பில் கோரிக்கை எழுந்தது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *