பெண்ணே பேராற்றல் மகளிர் பாசறை மாநாட்டில் தலைவர் தமிழருவி மணியன் உரை

பெண்ணே பேராற்றல் மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நவம்பர் 5ஆம் தேதி 2023 ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஹோட்டல் அஜந்தாவில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் , மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டரணி, இளைஞர் அணி, மகளிர் என அனைத்து பிரிவுகளின் தலைவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பாசறை மாநாட்டில் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் அரசியலில் மகளின் பங்கு மற்றும் செயல்படும் திறனை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் , நாட்டின் நிலை பற்றியும் தமிழ்நாடு எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது என பல்வேறு தளங்களில் அரசியல் சூழல் எப்படி உள்ளது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *