காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 75 வ து பிறந்தநாள் முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சிவகங்கை மக்களுக்கு மரக்கன்று

காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 75 வ து பிறந்தநாள் முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு

மரக்கன்று வழங்குதல் & எட்டாம் கட்டமாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு இலவச மரக்கன்று வழங்குதல் நிகழ்வு, காரைக்குடி 100அடி சாலையில் இன்று காலை நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் அருள் ஆனந்த் தலைமையில் முன்னிலை வகித்தோர் ,மாவட்டத் துணைத் தலைவர் பால்ராஜ், மாவட்ட பொருளாளர், பூவை சம்பத், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா செழியன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர், சுரேஷ்,

தென் மண்டல இளைஞர் அணி துணைச் செயலாள அலெக்ஸ், காரைக்குடி தொகுதி தலைவர் அழகர், மாற்றுத்திறனாளி பிரிவு,நந்தகுமார் கண்ணன்,மற்றும் பல கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *