நரிக்குறவர் சமூக குடும்பத்தினருக்கு 32 கிலோ உணவு அரிசி
பொதுவாழ்வின் தூய மனிதர் ஐயா தமிழருவி மணியன் அவர்களின் 75வது பிறந்தநாளான இன்று (20.12.2023-புதன்) உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் நரிக்குறவர் சமூக குடும்பத்தினருக்கு 32 கிலோ உணவு அரிசி வழங்கி மகிழ்ந்தோம்.
இதற்கான நிதி பங்களிப்பாளர்கள்: திரு.வசந்தகுமார்-மங்கலம்பேட்டை,திரு. சீனுவாசன்-சிதம்பரம்,திரு. அலக்ஸ்-சிவகங்கை,திரு.சதீஷ்குமார்-குடியாத்தம்,
திரு. ராஜசேகரன்- நாமக்கல்,ராஜீவ்-விருத்தாசலம்.
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-20-at-11.32.46-PM-1024x473.jpeg)
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-20-at-11.32.47-PM-1024x473.jpeg)
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-20-at-11.32.47-PM-1-1024x473.jpeg)