நிறுவனத் தலைவர் 75 முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது

காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களின் 75 வது பிறந்தநாள் முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் திருப்பூர் 49 வார்டு துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு உணவு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

100 மேற்பட்ட துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் கட்சி

நிர்வாகிகள் க சுரேஸ்குமார் மாநில கொள்கைபரப்பு செயலாளர், கருப்பசாமி மநகரதலைவர் திருப்பூர்,ரஞ்சித்குமார்

மாவட்டத்தலைவர் திருப்பூர்,C ராஜேந்திரன் தெற்கு தொகுதி தலைவர் திருப்பூர். K வெள்ளியங்கிரி தலைவர் திருப்பூர் வடக்கு தொகுதி,சக்திவேல் மாநகர செயலாளர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *