காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 300 மேற்பட்ட மக்களுக்கு மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள்

75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக காரைக்குடி 100 அடி சாலையில், இன்று காலை 11. 30மணி அளவில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. 300 மேற்பட்ட மக்களுக்கு தேசியக்கொடி, இனிப்புகள், வழங்கியும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், பொதுமக்களுக்கு, ஒன்பதாம் கட்டமாக, வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் அருளானந்து தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், முன்னிலை வகித்தோர் மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், மாவட்ட மாற்றுத்திறனாளி பிரிவு மாவட்டச் செயலாளர் , நந்தகுமார், மாவட்ட துணைத் தலைவர்
கண்ணன்,வெங்கட், தென் மண்டல இளைஞரணி துணைச் செயலாளர் அலெக்ஸ் மற்றும் , திரளாக, கலந்துகொண்டு சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர்.

நன்றி ,மாவட்ட செய்தி தொடர்பு, தகவல் தொழில் நுட்ப அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *