சிவகங்கை மாவட்ட காமராஜர்மக்கள் கட்சி சார்பாக மரக்கன்று நடும் விழா

சனிக்கிழமை , 27/1/2024

காமராஜர்மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு பகுதியில் முத்து ஊரணி பள்ளி அருகில் 75 ஆவது குடியரசு தின துவக்க விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த சிறப்பு நிகழ்வில் சமூக நல ஆர்வலர்கள் தொழிலதிபர் அப்துல் மீரா, அவர்களும் மாவட்ட தலைவர் அருளானந்த மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆனந்தி மற்றும் பிரதிக்ஷா மெல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *