செங்கல்பட்டு மாவட்ட பொறியாளர் அணி தலைவர் நியமனம்

1/05/2024; புதன்கிழமை

செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவராக திரு ஜா சுரேஷ் (94440 22232) செய்யப்படுகிறார்கள். அவர்கள் நியமனம்

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *