பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் கால்நடைகளை பராமரிக்க கோரி காமராஜர் மக்கள் கட்சி நகராட்சி ஆணையரிடம் மனு

8/05/2024;

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து வரும் கால்நடைகளை உரியவரிடம் ஒப்படைக்க கோரி காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கையெழுத்து இயக்கம் பொதுமக்களிடம் நடத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்திற்கும் ,பொது மக்களுக்கும் பெரும் விபத்துக்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் சேதமாய் இருந்து வருகிறது . ஆகவே காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காரைக்குடி நகராட்சி ஆணையர் அவர்களிடம் கொடுக்கும் போகும் மனுவில் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து மே மாதம் வரையும் நடைபெற்றது.

நன்றி ,காமராஜர் மக்கள் கட்சி, சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *