ஈரோடு மாவட்டத்தில் தலைவர் அவர்களின் 77- வது பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
20/12/2024
தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தலைவர் திரு கார்த்திகேய முத்துக்குமார் தலைமையில் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-31-at-7.26.29-PM-1-1024x768.jpeg)
இதில் மாணவர்களுக்கு காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு 2025 காண நாள்காட்டி இலவசமாக வழங்கப்பட்டது.
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-31-at-7.26.30-PM-1024x768.jpeg)
இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களின் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-31-at-7.26.29-PM-1024x768.jpeg)