உழவர் சந்தை முறைப்படுத்தி செயல்படுத்த காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை மனு
18. 4. 2025
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு அரசியல் கட்சியினுடைய கோரிக்கையை ஏற்று அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் 2000 ஆண்டு உழவர் சந்தையை திறந்து வைத்து மூன்று வருடம் செயல்பட்டு வந்தது.


ஆனால் இன்று கார் நிறுத்தும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாக மாறி வந்திருக்கிறது விவசாய மேம்பட உழவர் சந்தையை மீண்டும் திறக்க கோரி காமராஜர் மக்கள் கட்சி சார்பாக இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.



