காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி மௌன அஞ்சலி

22/04/2025

காஷ்மீர் (பஹல்காம் தீவிரவாத தாக்குதல்) நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொது பொதுமக்கள் 26 பேர் மரணம் அடைந்தனர், அவர்களின் ஆன்மா சாந்தியடைய
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி கூட்டம் காரைக்குடியில் 22/04/2025 மாலை 6:00 முதல் 6:45 மணி வரை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் அருளானந்து, தலைமை வகித்தனர். முன்னிலைமாவட்டத் துணைத் தலைவர் பால்ராஜ், மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட மகளிர் அணி தலைவி ஆனந்தி முத்துக்குமார், காரைக்குடி மாநகரத் தலைவர் அழகர், தென் மண்டல இளைஞரணி துணைச் செயலாளர் அலெக்ஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *