தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் குமரய்யா அறிக்கை
5/4/2025
தமிழகத்தின், 28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், ஜன., 2025ல் முடியும் என தெரிந்திருந்தும், ‘வட்டங்களை வரையறை செய்யப் போகிறோம்’ என, தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல்,தள்ளி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மாநில தேர்தல் ஆணையமும், மாநில அரசின் கைப்பாவையாக இருந்து, இதற்கு துணை போகிறது என உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதை பொதுச் செயலாளர் குமரய்யா அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நன்றி தினமலர்
