பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட காரைக்கால் “லெமேர் பாலம்” பழுதடையும் நிலை
காரைக்கால் 23/04/2025
பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட காரைக்கால் “லெமேர் பாலம்” இன்றும் வலிமையாக இருக்கிறது. அவ்வலிமை பாழாகும் நிலையில் பாலத்தின் மீது அரச மரங்கள் வளர்ந்து வருகிறது.இதை முழுமையாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது. மக்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் போக்குவரத்து பாலம் பழுதடையும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

