மதுரை வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் மற்றும் மதுரை வனச்சரக காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்களில் தடுப்பணைகள் மற்றும் கிணறுகள் அமைக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

8/04/2025

மதுரை வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் மற்றும் மதுரை வனச்சரக காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்களில் நாளது தேதி வரை 136 தடுப்பணைகள் மற்றும் கிணறுகள் அமைக்கப்பட்டு, கோடைக்காலங்களில் வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளியே வராமல் இருக்க ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகளில் (Check Dam)

தண்ணீர் நிரப்பட்டு வனவிலங்குகளுக்கு பயன்படும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு மனுவாக பரிந்துரைக்கப்பட்டது அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை மதுரை மாவட்ட தலைவர் அயல் ராஜ் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *