மாநகராட்சி வார்டுகளில் சொத்துவரி உயர்வு குறைக்கப்பட வேண்டும் எனவும், சாக்கடை வசதிகள் முறையாக தூர்வாரப்பட வேண்டும் குடிநீர் வழங்குதல் முறைப்படி வார நாட்களில் வழங்க வேண்டும் எனவும் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாநகராட்சி குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட தலைவர் திரு. அயல் ராஜ் அவர்கள் தலைமையில் மனு

13/04/2025

மாநகராட்சி வார்டுகளில் சொத்துவரி உயர்வு குறைக்கப்பட வேண்டும் எனவும் சாக்கடை வசதிகள் முறையாக தூர்வாரப்பட வேண்டும் எனவும் குடிநீர் வழங்குதல் முறைப்படி வார நாட்களில் வழங்க வேண்டும் எனவும் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாநகராட்சி குறை தீர்ப்பு முகாமில்

காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு. அயல் ராஜ் அவர்கள் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது கொடுக்கப்பட்ட மனுவிற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகவும் மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *