மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட தலைவர் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு

7/04/2025, திங்கள் கிழமை

மக்கள் குறைதீர் கூட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் காரைக்குடி மாநகரத்தில் பொதுமக்களுக்கு இயற்கை உபாதை கழிக்க போதுமான கழிப்பறை கட்டித் தர வேண்டும் இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி நலப்பிரிவு செயலாளர் நந்தகுமார், கண்ணன், காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் மரிய லூயிஸ் ,மாவட்ட தலைவர் அருளானந்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *