கிராமசபை கூட்டத்தில் ஈரோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
1/05/2025
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி புலவக்கல்பாளையம் ஊராட்சி பஞ்சாயத்து பகுதியில் கிராம சபை கூட்டம் 1 5 2025 அன்று நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தலைவர் திரு கார்த்திகேயன் முத்துக்குமார் கலந்துகொண்டு ஊராட்சியில் உள்ள மக்கள் பிரச்சனைகளை பற்றி எடுத்துரைத்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார் இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


