மரணக்குழிகளில் காரைக்கால் நகராட்சி

12.9.2025 காரைக்கால் நகராட்சி மரண குழிகள் காரைக்கால் பெருமாள் கோயில் வீதி, காமராஜர் சாலை சந்திப்பில் இருபுறமும் பாதுக்காப்பற்ற முறையில் கழிவுநீர் பாதை பெரும் குழியாக உள்ளது.

Read more

கொசு உற்பத்தி ; காரைக்கால் நகராட்சி விதிகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியம்

9/09/2025 காரைக்கால் நகராட்சி விதிகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருவதாலும், வழக்கத்திற்கு மாறாக நிலவும் தட்பவெப்பநிலை காரணமாகவும் கொசு உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது. நகர

Read more

அரசு மருத்துவர்களைப் பழி வாங்காதீர்!

08/09/25 சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்லும் பயணிகள், விமான நிலைய ஓடுதளத்தில் நீண்ட நேரம் பயணித்து விமானத்தை சென்றடைவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதாக மக்கள்

Read more

காவல்துறைத் தலைவர் நியமனத்தில் குழப்பம் ஏன்?

28/08/2025 தமிழக காவல்துறையின் தற்போதைய தலைவர் திரு சங்கர் ஜிவால் அவர்கள் வரும் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்; அதற்குப்பின் தீயணைப்புத்துறை ஆணையத்திற்குத் தலைவராகப் பொறுப்பு ஏற்கிறார்.

Read more

6 ஆண்டுகளாக செயல்படாத தொழிற்பேட்டை; சாக்கடை சுத்தம் செய்யாத நகராட்சி

22/08/2025 குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வது என்றால் அது நகராட்சி வேலையே. அதை தனியாருக்கு கொடுத்து இருந்தாலும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நகராட்சிக்கு உண்டு என்பதை

Read more

அரியலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து கவனி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் ஆர்ப்பாட்டம்

23 8 2025 அரியலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து கவனி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும்

Read more

மதுவுக்கு எதிராக போராட்டத்தையும், சுதந்திர தாகத்தையும் ஏற்படுத்திய மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பூங்காவில் மது பாட்டில்களும் தீய பழக்கங்கள் உடைய உபகரணங்களும் பரவலாக காணப்படுகிறது

24/08/2025 கடந்த 23 8 2025 அன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் தொகுதிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அடிப்படைத் தேவைகளை அரசு நிர்வாகம், மாவட்ட நிர்வாகம்

Read more

காரைக்காலின் நீண்ட கால பிரச்சினையாகநகர் பகுதியில் போக்குவரத்து இடையூறு,

24/08/2025 காரைக்கால் சிங்கார வேலவர் சாலையில் உள்ள வடிவாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது! வாய்க்காலில் உள்ள கோரைகள் ஆறடி உயரத்திற்கு மேல் உள்ளது! 6மாதத்திற்கு முன்பு

Read more

காரைக்கால்-பேரளம் பகுதியில் பயிற்சி ரயில் எஞ்சின்களை இயக்குவது ஏன்?

ஆவடியில் ரயில்வே பயிற்சி மையம் உள்ளது.இது 1980ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இங்கு தெற்கு ரெயில்வே உட்பட சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி மண்டலங்களை சேர்ந்த

Read more

தூய்மைப் பணியாளர்களின் துயர் தீர்த்திடுக

08/08/25 சென்னையில் தூய்மைப் பணியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாக அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில், கடந்த எட்டு நாட்களாக வேலை பாதுகாப்புக்காகவும், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்

Read more