Header
சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்று கூறி மனு
2.9.2024 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 2.9.2024 இன்று திங்கள்கிழமை குறைதீர் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சங்கராபுரம் ஊராட்சியில் அமைந்திருக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனையில்
Read moreகாரைக்கால் எல்லை பூவம் பகுதியில் வளைவு இருளில் மூழ்கி கிடைக்கிறது
2/9/2024 காரைக்கால் எல்லை பூவம் பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள அலங்கார வளைவில் ஒரு பகுதியில் மட்டுமே மின் விளக்குகள் எரிகிறது. மேற்கு பகுதியில் உள்ள வளைவு இருளில்
Read moreகாரைக்கால்-பேரளம் இரயில் பாதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள்
1/9/2024 காரைக்கால்-பேரளம் இரயில் பாதை பிரிட்டிஷ் அரசாங்கமும், பிரெஞ்சு அரசாங்கமும் இணைந்து உருவாக்கி 1898ம் ஆண்டு,மார்ச் மாதம்14ந்தேதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.ஏறக்குறைய 89ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில்
Read moreமுறையான பராமரிப்பு இல்லாமல் அனைத்தும் பயனற்ற நிலையில் காரைக்கால்
1/9/2024 காரைக்கால் மைய பகுதியில் கடந்த 35ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இருக்கும் பழைய பேருந்து நிலையம், இடித்து தரைமட்டமாக்கப்பட்ட “டைமண் தியேட்டர்” இருந்த இடம், காந்தி பூங்கா,
Read moreகாமராஜர் மக்கள் கட்சியின் வழிகாட்டுதல் குழு விவரங்கள் வெளியீடு
30/8/2024 தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் அறிவித்துள்ள வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினர்கள் விவரங்கள் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாநிலச் செயலாளர் திரு சு
Read moreகாவிரி வைகை குண்டாறு விரைவில் இணைப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
17/08/2024,திருச்சி 1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல்
Read moreகாவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் – திட்டத்தை நிறைவேற்ற திருச்சியில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட
Read moreவிளையாட்டுத் தனமாக சிந்திக்கிறார்கள்
12/8/2024 தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை கொடுக்க வழி இல்லை; கல்வித் துறை, மருத்துவத் துறை, மின்வாரியம் போக்குவரத்து துறை, உள்ளாட்சித் துறை
Read more