ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் நூல் முதல் தோற்றம் தமிழருவி மணியன் வெளியிட்டார்

தமிழ் திசை பாகத்தின் ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் என்ற நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை ஹெச் டி ஹண்டே மற்றும் தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர்.

Read more

சிவகங்கையில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக.6.12..2023.. இன்று காரைக்குடியில் பிறந்தநாள் விழா முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது..இதில் மாவட்ட தலைவர் அருளானந்த் மற்றும்

Read more

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான வாய்ப்புகள் மழையோடு கரைந்து போய்விட்டன

மழையோடு மழையாக ஒரு செய்தி கரைந்து போய்விட்டது; தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டது தமிழ்நாடு அரசு. இதனால்,மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி

Read more

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ற தத்துவம் உலக முழுவதும் தோல்வியடைந்த, சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டமாகும்

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ற தத்துவம் உலக முழுவதும் தோல்வியடைந்த, சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டமாகும் என்று ஆய்வாளர்களும், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பயனற்றது, அது

Read more

ஈரோடு நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் அழைப்பு

அன்பார்ந்த நிர்வாகிகள் வருகின்ற 10 12 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்ட செயலாளர் எஸ் ஆர்

Read more

காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பாக மக்களிடம் கையெழுத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் காளையப்பன் நகர் செல்லப்பநாயகர் நேதாஜி நகர் குறிஞ்சி நகர் கே. வி .எஸ் நகர்

Read more

காகிதக் குப்பியில் மது – மக்களை மீட்கவா?

புதிதாய் மது அருந்துபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துமாறு டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டு இருக்கிறது என்று

Read more

குடிமக்கள் குறித்த கணக்கெடுப்பிற்கு காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இப்படி

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் நியமனம்

ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாகத் திகழ்ந்தது.

Read more

காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களிடத்திலே கையெழுத்து இயக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி உட்பட்ட .பாண்டியன் நகர் .நேதாஜி நகர் செல்லப்பா நகர் , லீடர் ஸ்கூல் பின்புறம் உள்ள

Read more