பல்வேறு துறைகளில் பின்தங்கி இருக்கும் தென் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சியை வேகப்படுத்திட, மண்டல வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காமராஜர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

7/09/2024 அன்புடையீர்! வணக்கம், திருச்சியில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பு, தற்போது வேலை வாய்ப்பு, தொழில், போக்குவரத்து, நீர்ப் பாசனம், சுற்றுலா, ஏற்றுமதி என்று பல்வேறு துறைகளில்

Read more

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.ம.துரைசிங்கம் அவர்கள் நியமனம்

6/09/2024 இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர்,மற்றும் முஸ்லிம்கள், மற்றும்

Read more

தமிழகம், காரைக்கால் பகுதிகளில் 77% சதவீதம் நிலத்தடி நீர் வளம் அழிந்து விட்டதாக “மத்திய நிலத்தடி நீர் வாரியம்” அறிவிப்பு

5/09/2024 அண்டை மாநிலமான தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் 463 இடங்கள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் காரைக்காலுக்கு அருகே உள்ள மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில்,

Read more

சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்று கூறி மனு

2.9.2024 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 2.9.2024 இன்று திங்கள்கிழமை குறைதீர் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சங்கராபுரம் ஊராட்சியில் அமைந்திருக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனையில்

Read more

காரைக்கால் எல்லை பூவம் பகுதியில் வளைவு இருளில் மூழ்கி கிடைக்கிறது

2/9/2024 காரைக்கால் எல்லை பூவம் பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள அலங்கார வளைவில் ஒரு பகுதியில் மட்டுமே மின் விளக்குகள் எரிகிறது. மேற்கு பகுதியில் உள்ள வளைவு இருளில்

Read more

காரைக்கால்-பேரளம் இரயில் பாதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள்

1/9/2024 காரைக்கால்-பேரளம் இரயில் பாதை பிரிட்டிஷ் அரசாங்கமும், பிரெஞ்சு அரசாங்கமும் இணைந்து உருவாக்கி 1898ம் ஆண்டு,மார்ச் மாதம்14ந்தேதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.ஏறக்குறைய 89ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில்

Read more

முறையான பராமரிப்பு இல்லாமல் அனைத்தும் பயனற்ற நிலையில் காரைக்கால்

1/9/2024 காரைக்கால் மைய பகுதியில் கடந்த 35ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இருக்கும் பழைய பேருந்து நிலையம், இடித்து தரைமட்டமாக்கப்பட்ட “டைமண் தியேட்டர்” இருந்த இடம், காந்தி பூங்கா,

Read more

காவிரி வைகை குண்டாறு விரைவில் இணைப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

17/08/2024,திருச்சி 1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல்

Read more

காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் – திட்டத்தை நிறைவேற்ற திருச்சியில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட

Read more