புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்ட கோரிக்கை மனு

பெறுநர்: மாவட்ட ஆட்சித் தலைவர், திருப்பூர் மாவட்டம். மதிப்பிற்குரிய அய்யா! (பொருள்: புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்ட கோரிக்கை

Read more

எப்போது மதுவிலக்குக் கொண்டு வரப்போகிறீர்கள்..? 

எப்போது மதுவிலக்குக் கொண்டு வரப்போகிறீர்கள்..?  “குடி கெடுக்கும் குடியை, மதுபானங்களை ஏகபோகமாக விற்கும், அறமற்ற பெருவணிகராக இருக்கிறது அரசு. மது விற்பனை மூலம் அரசு பெரும் வருமானத்தை ஈட்டுகிறது. டாஸ்மாக்

Read more

அரசுப் பள்ளிகளில் தமிழ், ஒரு மொழிப் பாடமாகவாது இருக்காதா?

அரசுப் பள்ளிகளில் தமிழ், ஒரு மொழிப் பாடமாகவாது இருக்காதா? அண்மையில், தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழைப்

Read more

தமிழக அரசே! இனியாவது விழித்துக் கொள்க!

மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டுமானங்கள் நடைபெறும் அவசர கோலங்களைப் பற்றி காமராஜர் மக்கள் கட்சி தனது அறிக்கை மூலம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி எச்சரித்திருந்தது. தலைவர்

Read more

இன்னும் எத்தனை காலம் தான்…

“விழி போல எண்ணி, நம் மொழி காக்க வேண்டும்” என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், குடும்ப நிறுவனங்களின் பெயர்களில் கூடத் தமிழ் இல்லை. குடும்பத்தினரும்,

Read more

பெண்களை அவமதிக்கலாமா? அமைச்சரே!

பெண்கள் முன்னேற்றம் அடைவதே திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்சியில், வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளர், உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.

Read more

காமராஜர் மக்கள் கட்சியில் இணைந்திட அழைக்கிறேன்

அன்புடையீர்! வணங்கி மகிழ்கிறேன். பண அரசியலும், வெறுப்பு அரசியலும் முற்றுகையிட்டிருக்கும் தமிழகத்தில், மக்கள் நலன் சார்ந்த     ஆரோக்கியமான நல்லரசியலை வளர்த்தெடுப்பது நம் கடமையாகும். நேர்மையும், நாணயமும்,         நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல் கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத்        தன்மை கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர்         காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த, அர்ப்பணிப்புடன் கூடிய மக்களை ஒன்றுதிரட்ட, மிகக் கடுமையாக ஓர் தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட         வேண்டும் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.  53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல், ஒழுக்கம் தவறாமல், அரசியலைப் பயன்படுத்தி ஒரு ரூபாயும்      அறத்திற்குப் புறம்பாகச் சேர்க்காமல் காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன்  நான். என் நெடிய அரசியல் பயணத்தில் இன்றுவரை ஓர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் கூட நான்  நின்றதில்லை. என் இனம் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தரிசிக்க வேண்டும்            என்பதற்கு மேல் எந்தக் கனவும் எனக்கில்லை. நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப்       போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது       இமாலயத் தவறு என்று உணர்கிறேன்.  தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு என்று சுயநலமாக வாழ என் மனச்சான்று                           அனுமதிக்கவில்லை. “போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்” என்று முழு                     அர்ப்பணிப்புடன் காமராஜர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய என்னை நான் முற்றாக அர்ப்பணித்துவிட்டேன். காமராஜர் ஆட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நடக்க நான் உருவாக்கிய காந்திய மக்கள் இயக்கம், இன்று முதல் ‘ காமராஜர் மக்கள் கட்சி ‘

Read more