காமராஜர் மக்கள் கட்சி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தலைவராக திரு ஜெயக்குமார் சண்முகவேல் நியமனம்
தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல்,
Read moreகிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் ஐயா தமிழருவி மணியன்
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படம்
Read moreகாமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாககாரைக்குடி நகரில் முத்து ஊரணி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன் கடை மூன்று 3 வார்டுகளுக்கு மேல் உள்ள மக்கள்
Read moreவழக்கம் போல் ஏமாற்றாதீர்கள்!
சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்று வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்ற கழக அரசின் செயற்பாட்டின் உண்மை நிலையை, ஆசிரியர்கள் போராட்டம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த
Read moreகாமராஜர் சிலையைத் திறக்க நேரு தயங்கினாரா? – தலைவர் தமிழருவி மணியன் விளக்கம்
1961 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியை கைப்பற்றிய திராவிட முன்னேற்ற கழகம் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களுடைய சிலையை சென்னையில் நிறுவ முற்பட்டபோது காமராஜர் என்ன
Read moreகாமராஜர் மக்கள் கட்சியின் பழனி சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.பாலசுப்பிரமணியன்அவர்கள் நியமனம்
பழனி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் பழனி வருவாய் வட்டத்தின் முப்பத்திநான்காவது
Read more