காவிரி வைகை குண்டாறு விரைவில் இணைப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

17/08/2024,திருச்சி 1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல்

Read more

காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் – திட்டத்தை நிறைவேற்ற திருச்சியில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட

Read more

கோவை குப்பைக்கிடங்கு தீ விபத்து 27லட்சத்து 52ஆயிரம் செலவு l வெள்ளை அறிக்கை l காமராஜர் மக்கள் கட்சி

கோவை குப்பைக் கிடங்கு தீ விபத்து செலவுகள் – வெள்ளை அறிக்கை வேண்டும் கடந்த ஏப்ரல் 6-தேதி கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ பிடித்ததில் 50

Read more

கருவேலக்காடுகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்

காரைக்கால் இரயில், பேருந்து,கார்களில் காரைக்காலை கடந்து போகிற வெளியூர் பயணிகள் குறைந்தது 3மணி நேரமாவது காரைக்காலில் மகிழ்வுடன் நேரத்தை செலவிட்டு செல்லும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

Read more

காரைக்கால் மாமாதம்பி மரைக்காயர் வீதியில் வேருடன் சாய்ந்தது பெரிய மரம்

காரைக்கால் மாமாதம்பி மரைக்காயர் வீதியில் வேருடன் சாய்ந்தது பெரிய மரம் ஒன்று! அதில் நிழலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் சிக்கியது. அதன் தாக்கத்தால் மின் கம்பம் ஒன்றும்

Read more

காரைக்காலில் குளம் நீர் முழுவதும் கழிவுநீராகவே உள்ளது

“நம் நீர் நாயகன்” A.விக்ராந்த் ராஜா IAS அவர்களால் தூர் வாராப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட குளங்களில் இதுவும் ஒன்று.முருகராம் நகர் அருகில் உள்ளது புதுக்குளம். ஒழுங்கு முறை

Read more

மாஞ்சோலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காட்ட வேண்டாமா?

26/7/2024 , திருநெல்வேலியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், தனது நூற்றாண்டு காலப் பயணத்தை முடித்துக் கொள்கிறது. அந்த தோட்டத் நிர்வாகமான

Read more

காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு பிரச்சனைகளுக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

கும்பகோணம் சாக்கோட்டையில் தொடங்கி காரைக்கால் கடற்கரை வரை பயணிக்கும் அரசலாறு பல்லாயிரக்கணக்கான நிலங்களுக்கு பாசன வசதியை கொடுப்பதுடன், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.புனித நதியாக பாவிக்கப்படும்

Read more