கோவை மண்டல மகளிர் அணித் தலைவர்

கோவை மண்டல மகளிர் அணித் தலைவராக, திருமதி கீதா பழனிசாமி அவர்கள்  நியமனம் கோவை மண்டல காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக,  வழக்குரைஞர் திருமதி கீதா பழனிசாமி அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின்

Read more

கோபியில் கூடியது காமராஜர் மக்கள் கட்சியின் சங்கமம்

காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழா, மேற்கு மண்டல இளைஞர் அணி ஒருங்கிணைப்புடன் நேற்று 27 11 2022 அன்று கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர்

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழாவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நேற்று 27 11 22 ஞாயிற்றுக்கிழமை, கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழாவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இங்கே தந்திருக்கின்றோம். அவற்றைத் தங்கள் ஊடகத்தில் வெளியிட வேண்டுமாய்

Read more

கலைந்து போன கால் பந்தாட்டக் கனவு

கலைந்து போன கால் பந்தாட்டக் கனவு வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி இருந்ததற்காக, சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

Read more

சமூக நீதிக்கு என்னபின்னடைவு?

சமூக நீதிக்கு என்ன பின்னடைவு? பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள

Read more

புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்ட கோரிக்கை மனு

பெறுநர்: மாவட்ட ஆட்சித் தலைவர், திருப்பூர் மாவட்டம். மதிப்பிற்குரிய அய்யா! (பொருள்: புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்ட கோரிக்கை

Read more

எப்போது மதுவிலக்குக் கொண்டு வரப்போகிறீர்கள்..? 

எப்போது மதுவிலக்குக் கொண்டு வரப்போகிறீர்கள்..?  “குடி கெடுக்கும் குடியை, மதுபானங்களை ஏகபோகமாக விற்கும், அறமற்ற பெருவணிகராக இருக்கிறது அரசு. மது விற்பனை மூலம் அரசு பெரும் வருமானத்தை ஈட்டுகிறது. டாஸ்மாக்

Read more

அரசுப் பள்ளிகளில் தமிழ், ஒரு மொழிப் பாடமாகவாது இருக்காதா?

அரசுப் பள்ளிகளில் தமிழ், ஒரு மொழிப் பாடமாகவாது இருக்காதா? அண்மையில், தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழைப்

Read more

தமிழக அரசே! இனியாவது விழித்துக் கொள்க!

மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டுமானங்கள் நடைபெறும் அவசர கோலங்களைப் பற்றி காமராஜர் மக்கள் கட்சி தனது அறிக்கை மூலம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி எச்சரித்திருந்தது. தலைவர்

Read more

இன்னும் எத்தனை காலம் தான்…

“விழி போல எண்ணி, நம் மொழி காக்க வேண்டும்” என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், குடும்ப நிறுவனங்களின் பெயர்களில் கூடத் தமிழ் இல்லை. குடும்பத்தினரும்,

Read more