ஜனநாயகத்தின் காவலரா, நீங்கள்?

10/05/2024; அண்மைக் காலமாக தினமலர் நாளிதழ், தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் வாங்கப்படுவதில்லை. முரசொலி, தினகரன், தமிழ் முரசு போன்ற கழகக் குடும்ப இதழ்கள் வாங்கப்படும் போது

Read more

ஆனந்தக் கனவில் மூழ்கியிருப்பவர்கள் ஒன்றாகக் கூடி ஒப்பாரி வைக்கும் நிலை

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை வீழ்த்தவே முடியாது என்றிருந்த நிலை மாறிவிட்டதில் நம் முதல்வர் படிக்கவேண்டிய முக்கியமான அரசியல் பாடம் ஒன்று உண்டு. குடும்ப அரசியலும் மோசமான ஊழல்

Read more

நடிப்பு சுதேசிகள் யார்?

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக 3174 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த 125 நாட்களாக காந்திய

Read more

வழக்கம் போல் ஏமாற்றாதீர்கள்!

சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்று வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்ற கழக அரசின் செயற்பாட்டின் உண்மை நிலையை, ஆசிரியர்கள் போராட்டம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த

Read more

“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா?

“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா? அண்மையில் தமிழ்நாட்டில், தமிழக அரசு விற்பனை செய்யும் “நல்ல சாராயத்தை” குடிக்காமல், தங்கள் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட “கள்ள சாராயத்தை”

Read more

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிடமாடல் சாதனையா?

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிட மாடல் சாதனையா? இந்திய தேசியக் காங்கிரசை உருவாக்கிய வெள்ளையர்களில் ஒருவரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம், மதுவினால் வரக்கூடிய அரசின் வருவாய் ‘பாவத்தின் சம்பளம்’ என்று குறிப்பிட்டார். வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மதுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற வெள்ளையர்கள் கூட, மது விற்பனை மூலம் வரும் அரசின் வருமானம் பாவத்தின் சம்பளம் என்று வர்ணித்து இருப்பது நம் சிந்தனைக்குரியது. 1937 இல் இராஜாஜி ஆட்சி அமைந்த போது, முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் அவர் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்த போது சேலம் மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கினால் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெற்று இருப்பதாகவும் அனுப்பி வைத்த குறிப்பை இராஜாஜி பதிவு செய்தார். 1937 முதல் 1972 வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள், மதுவின் வாசனையையே அறியாத மாநிலமாகத் தமிழகம் இருந்தது. அரசு வருவாயைப் பெருக்குவதற்காக கள்ளுக் கடைகளைத் திறந்து தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய மனிதர் தான் கலைஞர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.

Read more

இதுதான் திராவிட மாதிரியா?

இதுதான் திராவிட மாதிரியா? போராடிப் பெற்ற உரிமையை, புறந்தள்ளி எதேச்சதிகாரமாக உத்தரவிட்டிருக்கிறது ஆளும் திமுக அரசு. மதுபானம் மூலம் வருமானம் பெருக்கி மக்கள் விரோத அரசாக தன்னை

Read more

இன்றைய தேவை, காமராஜர் மக்கள் கட்சி!

அன்புடையீர்! வணங்கி மகிழ்கிறேன். நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல்கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை

Read more

இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்ய, இன்னும் தயக்கம் ஏன்?

தமிழகம் மாய வலையிலும், மயக்க வலையிலும் சிக்கி அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்ற முழக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட லாட்டரிச் சீட்டு, பல குடும்பங்களின் வருமானத்தை சுருட்ட ஆரம்பித்தது.

Read more

இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிட்ட திமுக காங்கிரஸ், வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.  எதிர்த்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக

Read more