சிவகங்கை மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் பொதுமக்களுடன் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் 15 7 2023 விழாவை முன்னிட்டு பகுதி பொது மக்களோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளோடு பிறந்த நாள் விழா

Read more

“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா?

“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா? அண்மையில் தமிழ்நாட்டில், தமிழக அரசு விற்பனை செய்யும் “நல்ல சாராயத்தை” குடிக்காமல், தங்கள் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட “கள்ள சாராயத்தை”

Read more

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிடமாடல் சாதனையா?

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிட மாடல் சாதனையா? இந்திய தேசியக் காங்கிரசை உருவாக்கிய வெள்ளையர்களில் ஒருவரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம், மதுவினால் வரக்கூடிய அரசின் வருவாய் ‘பாவத்தின் சம்பளம்’ என்று குறிப்பிட்டார். வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மதுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற வெள்ளையர்கள் கூட, மது விற்பனை மூலம் வரும் அரசின் வருமானம் பாவத்தின் சம்பளம் என்று வர்ணித்து இருப்பது நம் சிந்தனைக்குரியது. 1937 இல் இராஜாஜி ஆட்சி அமைந்த போது, முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் அவர் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்த போது சேலம் மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கினால் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெற்று இருப்பதாகவும் அனுப்பி வைத்த குறிப்பை இராஜாஜி பதிவு செய்தார். 1937 முதல் 1972 வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள், மதுவின் வாசனையையே அறியாத மாநிலமாகத் தமிழகம் இருந்தது. அரசு வருவாயைப் பெருக்குவதற்காக கள்ளுக் கடைகளைத் திறந்து தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய மனிதர் தான் கலைஞர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.

Read more

இதுதான் திராவிட மாதிரியா?

இதுதான் திராவிட மாதிரியா? போராடிப் பெற்ற உரிமையை, புறந்தள்ளி எதேச்சதிகாரமாக உத்தரவிட்டிருக்கிறது ஆளும் திமுக அரசு. மதுபானம் மூலம் வருமானம் பெருக்கி மக்கள் விரோத அரசாக தன்னை

Read more

இன்றைய தேவை, காமராஜர் மக்கள் கட்சி!

அன்புடையீர்! வணங்கி மகிழ்கிறேன். நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல்கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை

Read more

இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்ய, இன்னும் தயக்கம் ஏன்?

தமிழகம் மாய வலையிலும், மயக்க வலையிலும் சிக்கி அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்ற முழக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட லாட்டரிச் சீட்டு, பல குடும்பங்களின் வருமானத்தை சுருட்ட ஆரம்பித்தது.

Read more

இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிட்ட திமுக காங்கிரஸ், வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.  எதிர்த்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக

Read more

திரு மயில்சாமி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது மாறாத பக்தி கொண்டவர், தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் இதயத்திற்கு நெருக்கமானவர், திரைப்படங்களில் சில நிமிடங்களே வந்தாலும், தன் நடிப்பாற்றலால் தனி

Read more

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் தேவையா?

மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைந்துள்ள நிலையில், அது அவரது புகழைப் பரப்பிட போதாது என்று கருதியதாலோ என்னவோ, அவரது

Read more

தீண்டாமை இன்னும் தொடர்வது தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவு!

தீண்டாமை இன்னும் தொடர்வது தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவு! ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற மனித நேயமிக்க பாடலை உலகிற்கு அளித்த கணியன் பூங்குன்றன், இன்றைய தமிழ்ச் சமூகத்தை நினைந்து வெட்கி வேதனை படக்கூடிய

Read more